எரியும் மரங்கள்
வானம் பொய்த்துவிட்டது
வருணபகவான் மனம் குளிர வேண்டுமாம்
மழையை யாசித்து மண்ணில் நடக்கிறது
மகா யாக பூஜை
"எரிந்துக்கொண்டிருகின்றன மரங்கள்"
வானம் பொய்த்துவிட்டது
வருணபகவான் மனம் குளிர வேண்டுமாம்
மழையை யாசித்து மண்ணில் நடக்கிறது
மகா யாக பூஜை
"எரிந்துக்கொண்டிருகின்றன மரங்கள்"