அன்பின் அழகே

உன்னை மட்டுமே ...
நினைப்பதால்
கண்கள்...உறங்க
மறக்கின்றன..
நீல வானமும்
காலடி சுவட்டில்..
இரவும்...கூட
பகலாக
வெயிலில் நனைந்து
மழையில்காய்கிறேன்..
உன் குயிலோசை
கேட்டே...
மனம்....துயில் பாடும்
புன்னகை சிந்தும்
பொன்மலரே...
பூமாலை சூடி
வலக்கை பிடிக்க
வலம் வந்தேனே...
மணம் காண்போமே..
சிறகுகள் இன்றி
பறந்து ...விண்ணில்
கூடமைப்போம்...

எழுதியவர் : raamki (28-Aug-15, 7:56 pm)
Tanglish : anbin azhage
பார்வை : 218

மேலே