தாய் என்னும் உறவு
கருவறையில் உயிர் கொண்ட நாள் முதல்
பத்துமாதம் உடலில் சுமந்து
பத்திரமாய் பேணிகாத்து
பக்குவமாய் உணவு உட்கொண்டு
தன் உடல் வழியே அமுதுட்டி
எலும்புடைக்கும் வலி பொறுத்து
பத்திரமாய் உலகில் சேர்த்து
தன் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கும்
அற்புத ஜீவன் தாய்