ஆதங்கம்
![](https://eluthu.com/images/loading.gif)
இயற்கை வளத்தை அழித்து
நாசம் செய்தவர்களால்
வானம் பொய்த்துப் போனது.
மழையை நம்பி மோசம் போனோமென்று
புலம்பும் விவசாயிகள்
இயற்கை வளத்தை அழித்து
நாசம் செய்தவர்களால்
வானம் பொய்த்துப் போனது.
மழையை நம்பி மோசம் போனோமென்று
புலம்பும் விவசாயிகள்