ஆட்சியாய் உள்ளதே அன்பு ---- நேரிசை வெண்பா
கணைதொடுக்கும் காரிகையின் காந்தவிழி வென்று
வினைமுடிக்கச் சென்றானேன் நின்றான் ? -- மனையாளின்
பூமுகத்தைக் கண்டதனால் பூரித்து நின்றுவிட்டேன்
ஆட்சியாய் உள்ளதே அன்பு .
கணைதொடுக்கும் காரிகையின் காந்தவிழி வென்று
வினைமுடிக்கச் சென்றானேன் நின்றான் ? -- மனையாளின்
பூமுகத்தைக் கண்டதனால் பூரித்து நின்றுவிட்டேன்
ஆட்சியாய் உள்ளதே அன்பு .