வள்ளுவன் வாக்கு
வெஞ்சினம் கொண்டு..
வேகத்தில் விவேகம் இழந்து!
நிதானம் சுழியாகி!!!....
விட்டேன் ஒரு அரை.. நிலத்தின் மீது!
வலித்ததோ என் கை...
வள்ளுவா நீ எங்கே...
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்தாய் இதை..
வெஞ்சினம் கொண்டு..
வேகத்தில் விவேகம் இழந்து!
நிதானம் சுழியாகி!!!....
விட்டேன் ஒரு அரை.. நிலத்தின் மீது!
வலித்ததோ என் கை...
வள்ளுவா நீ எங்கே...
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்தாய் இதை..