தினம் தினம் -4-ரகு
இன்னும்
உயிர்ப்புடன்
இருப்பதாகவே
காற்று
அளாவுகிறது
புவியெங்கும்.....
ஆனால்
நிறமிழந்த
வண்ணத்துப் பூச்சிகள்
சொல்லும்
சுவாசத்தின்
வலியை...!!
இன்னும்
உயிர்ப்புடன்
இருப்பதாகவே
காற்று
அளாவுகிறது
புவியெங்கும்.....
ஆனால்
நிறமிழந்த
வண்ணத்துப் பூச்சிகள்
சொல்லும்
சுவாசத்தின்
வலியை...!!