பூக்கள்

பூக்களின் இதழ்களிலே
புதுக்கவிதை எழுதி வைத்தேன்
புதுக்கவிதை எழுதி வைத்துப்
பூமாலை எதிர் பார்த்தேன்
பூமாலை காட்டவில்லை
புகழ்வானை எட்டவில்லை
இன்று...என்
புதுக்கவிதை அச்சேற்ப
பூவெல்லாம் சரமாச்சு
மனமெல்லாம் மகிழ்வாச்சு