வண்ணக்கோடுகள் 2

வண்ணக்கோடுகள்   2

வார்த்தைகளில் எழுதி
அலுத்து விட்டது
வண்ணக் கோடுகளில்
உன்னைத் தீட்டுகிறேன்
குற்றாலத் தென்றலே
சற்று நில்லடி
நின்று கொஞ்சம் சிரியடி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-15, 9:28 am)
பார்வை : 51

மேலே