தெரியவைத்தபோது

தேவையற்ற கல்லில்
தேவையைத்
தெளிவாய்த் தெரிந்து
தேவையற்றதை ஒதுக்கி
தேவையானதை மட்டும்
திறம்படத்
தெரியவைத்தால்,
அது
திகழும் கலை-
சிற்பமாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Sep-15, 6:58 am)
பார்வை : 70

மேலே