தெரியவைத்தபோது
தேவையற்ற கல்லில்
தேவையைத்
தெளிவாய்த் தெரிந்து
தேவையற்றதை ஒதுக்கி
தேவையானதை மட்டும்
திறம்படத்
தெரியவைத்தால்,
அது
திகழும் கலை-
சிற்பமாக...!
தேவையற்ற கல்லில்
தேவையைத்
தெளிவாய்த் தெரிந்து
தேவையற்றதை ஒதுக்கி
தேவையானதை மட்டும்
திறம்படத்
தெரியவைத்தால்,
அது
திகழும் கலை-
சிற்பமாக...!