அன்பே அன்பே
சொந்த பந்தங்களை
நேசிப்பதோடு அன்பின் தேவை
முடிவடைவதில்லை .....
எதிரிகளை எல்லாம்
நண்பராக்கிக்கொள்ளும் வரை
அன்பின் தேவை
இருந்துக்கொண்டே இருக்கும்.....
சொந்த பந்தங்களை
நேசிப்பதோடு அன்பின் தேவை
முடிவடைவதில்லை .....
எதிரிகளை எல்லாம்
நண்பராக்கிக்கொள்ளும் வரை
அன்பின் தேவை
இருந்துக்கொண்டே இருக்கும்.....