சிலை

உனக்கும் கண்கள் இருந்திருந்தால் எப்போதோ கரைந்திருப்பாய்....


என் கவலைகளை உன்னிடம் சொல்லும் போது....









!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (9-Oct-15, 4:58 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : silai
பார்வை : 126

மேலே