சுகமான காதல்

ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டே மௌனம் கொண்டோம்....
பார்க்காத நொடிகளில் ஏன் அப்படி பதறி பேசிக் கொண்டோம் தனிமையில்....
சுகம் தானடி நம் காதல்....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!
ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டே மௌனம் கொண்டோம்....
பார்க்காத நொடிகளில் ஏன் அப்படி பதறி பேசிக் கொண்டோம் தனிமையில்....
சுகம் தானடி நம் காதல்....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!