காதலர் சொல்றார்
‘’கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவருக்கு அடங்கி நடக்கணுமாம்..
அவரு சொல்படி எல்லாம் நடக்கணுமாம்! என் காதலர் சொல்றார்!’’
‘’அப்படிப்பட்டவனை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போற?’’
‘’அந்த ஆள் அப்படி நினைக்கிறது எவ்வளவு தப்புன்னு அவருக்குப்
புரிய வைக்க வேணாமா?’’