தீண்டாமை

பத்து வயதில்
ஆரம்பித்து - தன்
பருவ வயதிலும்
அறியாதிருந்தான்
ஏழ்மையால்
தொலைத்த பாகுபாட்டினை !......

சொத்தும் பத்தும்
வந்தவுடன் முதலில்
மறந்து போனான்
தன்னைப் பற்றி - பிறகு
அறிந்து கொண்டான்
பிறரைப் பற்றி
வேறுபாடு எனும்
விதை விதைக்க !!.........

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (12-Oct-15, 11:50 am)
Tanglish : THEENDAMAI
பார்வை : 916

மேலே