காதலின் தாகம்
என் உயிரின் தாகம் அவள்
அதனால்தானோ என்னவோ...
நான் எதை அருந்தும்போதும் என் நெஞ்சம் தொடுகிறாள்...
இன்று முதல் குடிக்கவும் ஆரம்பித்தேன்...
ஔவ்வொரு முறையும்...
என்னவள்... என் இதயம் தொடுவாள் என்று...
இப்படிக்கு
-சா.திரு -