நதி

நதிக்கெல்லாம் போராட்டமோ
நீ நீராட..!
எந்நதி ஈழ்த்துக் கொண்டதோ
உன் அழகில் மயங்கி..!
என் உயிரையும் தருகிறேன்
அந்நதி பெருங்கடலாகட்டும்..!
நம் காதலின் நினைவாக..!