முதல் இரவு

முதல் இரவு அறையில் கணவன் மனைவியிடம் ……

இந்த வீட்ல நீ எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும் அனுசரணையா நடந்துக்கணும் ….
பெரியவங்க கிட்ட மரியாதையா இருக்கணும் … அடிக்கடி மொபைல் போன்ல பேசக்கூடது ….
காலைல சீக்கிரமா எழுந்துடணும் …….

மணப்பெண் கதவை திறந்து எல்லோரையும் அழைக்கிறாள் ….
எல்லாரும் வந்து கலந்துக்கோங்க – இங்கே நடக்கறது முதல் இரவு இல்ல ” உபன்யாசம்”

எழுதியவர் : செல்வமணி (16-Oct-15, 11:34 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : muthal iravu
பார்வை : 1629

மேலே