முதல் இரவு
முதல் இரவு அறையில் கணவன் மனைவியிடம் ……
இந்த வீட்ல நீ எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும் அனுசரணையா நடந்துக்கணும் ….
பெரியவங்க கிட்ட மரியாதையா இருக்கணும் … அடிக்கடி மொபைல் போன்ல பேசக்கூடது ….
காலைல சீக்கிரமா எழுந்துடணும் …….
மணப்பெண் கதவை திறந்து எல்லோரையும் அழைக்கிறாள் ….
எல்லாரும் வந்து கலந்துக்கோங்க – இங்கே நடக்கறது முதல் இரவு இல்ல ” உபன்யாசம்”