கிறுக்கு யோசனை

இரசனைகளுக்கு கதவுகள் திறக்காத பூக்களோடு
வண்டுகளுக்கு என்ன பந்தம்
என்ற கிறுக்கு யோசனைக்குப் பின்னால்
வாசற்படியோரம் ஒருநிமிடம்
நின்று நாணிக்கடக்கிறது ஒரு பூந்தொடலை

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : (18-Oct-15, 3:02 am)
பார்வை : 280

மேலே