பாகம்2 முகநூலில் நடந்த நெஞ்சை நெகிழவைக்கும் காதல்

இனி முதல். பாகம் தொடர்ச்சி
ஆனா என்னங்க
எனக்கு குடும்பம்னு இருந்தாலும் இல்லைனாலும்
ஒன்னு தான்
புரியல விளக்கமா சொல்லுங்க
கல்யாணமாகி மனைவியோடு வாழ்ந்தது
குழந்தை பிறக்கும் வரை மட்டுமே
பிறகு என்னங்க நடந்தது
என்ன நடக்கும் கிராமத்து மனைவி மூடநம்பிக்கை
வேறு போதாதுன்னு வாழவெட்டி தோழிகள் போதாதா
பிரிந்துவிட
இப்பவும் விளங்களை புரியும்படி சொல்லுங்க
சொல்றேன் எல்லாமே பொண்ணா பிறந்தா யார் தப்பு சொல்லுங்க
இதுல யார்மேலங்க தப்பு சொல்லமுடியும் பலருக்கே வசதி இருந்து குழந்தைக்கு ஏங்கறா ஆனா பிறப்பதும் பிறக்காததும் நம்கையில் இல்லையே
உனக்கு புரியுது அவளுக்கு புரியலையே என்னாலதான்
பொண்ணா.பிறந்தது என் அக்காவுக்கே 2 பையன் பொண்ணே கிடையாது ஊனமா பிறந்த என் ராசினு ஏச்சுகள் பேச்சுகள் தினம் அவமானங்கள்
அட இப்படியும் ஒருத்தியா பசங்ககூடவா உங்களை மதிக்கலை
ஆமா அவள் என்னை பழிவாங்க தொடங்கிவிட்டாள் மகள்கள் மனதில் விஷத்தை தூவிட்டாள் அதைவிட என் ஒரே தாயை விட்டை விட்டு துரத்த துணிந்துவிட்டாள்
தாய் என்னங்க பன்னார் அவங்களை ஏன் துரத்தனும்
இங்கே கிராமத்தில் வயநானா மகன்கள் கூடவைத்துக்கொள்வதில்லை ஆனா பொத்திவளர்த்த என் தாயை வேலைசெய்ய அனுமதிக்கலை வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க சொன்னேன் அவளுக்கு பொறுக்கலை விரட்ட முடிவெடுத்துட்டாள்
நானும் முடிவெடுத்துட்டேன் இப்படி ஈனசெயல்ல ஈடுபடும் நீ என் மனைவியே அல்ல வேசி இனி என் உழைப்புல ஒரு பைசா தின்னாலும் வேசிமகளுக்கும் உனக்கும் வித்தியசமிருக்காதுன்னு அவளை பிரிஞ்சிட்டேன்
அடிவ்வளவு சோகங்களா உங்களுக்கு இப்ப எங்க வாழறிங்க
நான் கார்பெண்டர் சென்னைல எங்க பில்டிங் கட்டினாலும் அங்கேயே தங்கிட்டு சமைச்சி சாப்பிட்டு வாழறேன்
சபாஷ் ஆனா இனி நீங்க சமைச்சு சாப்பிடும் வாய்ப்பு இருக்காது
ஏன் என்னை மனைவியோடு சேர்த்துவைக்க போறிங்களா
அட போங்கதிரும்பவும் படுகுழில விழ சொல்வேனா உங்களை என்னோடு சேத்து வைக்கபோறேன்
என்ன உண்மைதான் சொல்றிங்களா
ஆமாம் மாமா வாங்க
என்னாது மாமாவேறய
ஆமாண்டா செல்லம் என்னை பிடிக்கலையா
ஆனா என் வயது
வயதில் என்ன இருக்கு குணம் தான் முக்கியம்
சந்தோசம் மாலா ஐ லவ்யூ டா
போடா ஐ லவ் யூ
போடாவா ஆமாண்டா வாடா இங்க
என்னாது டா பறக்குது எங்கே கூப்பிடறே
குளிக்க போறேன் தண்ணி எடுத்து வைக்க என்னை பாத்ரூம்ல தூக்கிவைக்க சோப்பீ போட
ஓ வர்றேன் ஆனா சோப்பு போடமாட்டேன்
என்டா முண்டம்
சோப்பு போட்டா என் கைல அழுக்கு ஒட்டிக்கும்ல க்கும் எத்தனை நாள் அழுக்கோ
மூஞ்சை பாரு என் உடம்பை முழுசா பாரு அழுக்கானு தெரியும்
ஓ துணிஎல்லாம் அவுத்துபாக்கனுமா
அட சீ அதில்ல நேர்ல வா நான் நடக்கமுடியாம எப்படி தவழறேன் என்னை பாத்துட்டு ஓடிடுவே
அறைஞ்சேன்னா ஊனம் பற்றி இனி பேசாதே குஷ்ட ரோகியா இருந்தாலும் பாசத்துக்கு முன்னால் இதெல்லாம் தூசு
சந்தோசம்ங்க அழறேன் என் வாழ்க்கைல பொக்கிஷம் கிடைச்சதுக்கு
இதன் தொர்ச்சி 3ம்பாகத்தில் பாருங்கள்

எழுதியவர் : சொல்வம் சௌம்யா (20-Oct-15, 6:58 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 91

மேலே