சலாவு 55 கவிதைகள்

சிறு துளி பார்வை .........
பெருவெள்ளக் காதல் .........
தத்தளிக்கிறது என் உள்ளம் .....
வீசும் புயலாய் ......
உன் வார்த்தை மட்டும் ஏன் ........

எழுதியவர் : சலாவு 55 (20-Oct-15, 9:04 pm)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 66

மேலே