கண்ணசைவும் கலையோ

விண்ணாட்டில் தோன்றும்வெண் வண்ண நிலவேநீ
மண்ணாட்டில் வந்துதித்த மாயமென்ன- கண்ணசைவில்
கல்நெஞ்சை கலங்கடிக்கும் கலைகற்ற தெங்கேவா
மல்யுத்தம் கொள்வோம் மகிழ்ந்து.

எழுதியவர் : அ. க. செந்தில் குமார் (26-Oct-15, 6:43 am)
பார்வை : 151

மேலே