அ க செந்தில் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அ க செந்தில் குமார்
இடம்:  தோப்புக்கொல்லை (புதுக்கோ�
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Oct-2015
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  12

என் படைப்புகள்
அ க செந்தில் குமார் செய்திகள்




பிரமன் படைப்பில்- இவள் 
    பிரமிக்கும் உயிரோவியம்
வரம் பெற்றதால்- இவளே
    வான்புகழ் உயர்காவியம்

கார்முகில் களைந்து- அவளை
    கதிரவன் தழுவுது
பார்போற்றும் இவளால்- என்
   பால்மனம் நழுவுது

குவளை மலராட்டம்- அந்த 
    குலமகள் அவதரிக்க
தவளைக் குடமொன்று- அருகே
     தவிப்போடு தவமிருக்க

சந்தனக் கழுத்தில்- தங்கச்
    சங்கிலி மின்னுது
அந்திவான அழகுபோல- மனம் 
    ஆசைவலை பின்னுது

காடைப்புறா ரெண்டு- அவளுக்கு
    காவல் புரியுது
வாடைதரும் வசந்தம்- அவள்
    வடிவழகில் தெரியுது

மேலும்

அ க செந்தில் குமார் - அ க செந்தில் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2019 3:53 am






மேலே உள்ள படத்து ஏற்றதுபோல் ...
மனசுல தோனுச்சு எழுதினேன்...


பதினாறோ பதினேழோ-  அவ 
    பருவம் தொட்டிருப்பா
மதியழகு கொண்டதால்- எவர்
    மனதையும் கட்டியிழுப்பா

தண்ணி எடுத்துவர- தன் 
    தோழிக்காக காத்திருக்கா
பெண்ணினமே ஏங்கும்படி- உலகப்
    பேரழகா பூத்திருக்கா

வெள்ளைப் புறாரெண்டு- மெதுவா
    விளையாட பார்த்திருக்கா
கொள்ளை அழகோடு- அந்த 
    கோமகள் வேர்த்திருக்கா

பரிதி வெளிச்சம்-  மெல்ல(ப்)
    படரத் தொடங்கிருச்சே
புரியாத மொழிபேசிய- வெள்ள(ப்)
    புறாரெண்டும் அடங்கிருச்சே...!

மேலும்






மேலே உள்ள படத்து ஏற்றதுபோல் ...
மனசுல தோனுச்சு எழுதினேன்...


பதினாறோ பதினேழோ-  அவ 
    பருவம் தொட்டிருப்பா
மதியழகு கொண்டதால்- எவர்
    மனதையும் கட்டியிழுப்பா

தண்ணி எடுத்துவர- தன் 
    தோழிக்காக காத்திருக்கா
பெண்ணினமே ஏங்கும்படி- உலகப்
    பேரழகா பூத்திருக்கா

வெள்ளைப் புறாரெண்டு- மெதுவா
    விளையாட பார்த்திருக்கா
கொள்ளை அழகோடு- அந்த 
    கோமகள் வேர்த்திருக்கா

பரிதி வெளிச்சம்-  மெல்ல(ப்)
    படரத் தொடங்கிருச்சே
புரியாத மொழிபேசிய- வெள்ள(ப்)
    புறாரெண்டும் அடங்கிருச்சே...!

மேலும்

அ க செந்தில் குமார் - அ க செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 10:01 pm

அடிப்பெண்ணே…
சந்திர வதனத்தில்
ஜனித்தவளோ நீ?
உன் முகம் பார்த்த
மஞ்சல் செடியெல்லாம்
வெட்கித் தலைகுனிகிறதே...

தயவு செய்து உந்தன்
கார்குழல் கலையாதே
தாகம் தீர்க்க வந்த
மேகங்கள் கலைந்து
தாறுமாறாய் வேறெங்கோ
தப்பித்து ஓடுகிறது!

மொழிபிறை நெற்றியில்
பொழியும் செந்தூர பொட்டால்
அந்திநேர செவ்வானம்
அக்கம் பக்கம் பார்த்தபடி
அதிவேகமாய்
அடிவானுள் மறைகிறது!

இதழ்கள் திறந்து
ஏது படித்தாய் நீ
கூவும் குயில்களின்
குரலோசை கேட்கவில்லை!-தன்
குரல்வலை அறுத்து- தற்
கொலை கொண்டதா ? இல்லை
நாடுவிட்டு நாடு
நகர்ந்து விட்டதா?
வசந்தமே.- நீ
வாய் திறவாதே!
வாழட்டும் அந்த
வானிசை புள்ளினம்!

நீ

மேலும்

சிறப்பு ,,,, 27-Oct-2015 11:58 am
மிக்க நன்றி... 27-Oct-2015 9:31 am
நல்ல ரசனை கவிதை... காதலின் இலக்கணம் அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Oct-2015 9:03 am
அ க செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2015 10:01 pm

அடிப்பெண்ணே…
சந்திர வதனத்தில்
ஜனித்தவளோ நீ?
உன் முகம் பார்த்த
மஞ்சல் செடியெல்லாம்
வெட்கித் தலைகுனிகிறதே...

தயவு செய்து உந்தன்
கார்குழல் கலையாதே
தாகம் தீர்க்க வந்த
மேகங்கள் கலைந்து
தாறுமாறாய் வேறெங்கோ
தப்பித்து ஓடுகிறது!

மொழிபிறை நெற்றியில்
பொழியும் செந்தூர பொட்டால்
அந்திநேர செவ்வானம்
அக்கம் பக்கம் பார்த்தபடி
அதிவேகமாய்
அடிவானுள் மறைகிறது!

இதழ்கள் திறந்து
ஏது படித்தாய் நீ
கூவும் குயில்களின்
குரலோசை கேட்கவில்லை!-தன்
குரல்வலை அறுத்து- தற்
கொலை கொண்டதா ? இல்லை
நாடுவிட்டு நாடு
நகர்ந்து விட்டதா?
வசந்தமே.- நீ
வாய் திறவாதே!
வாழட்டும் அந்த
வானிசை புள்ளினம்!

நீ

மேலும்

சிறப்பு ,,,, 27-Oct-2015 11:58 am
மிக்க நன்றி... 27-Oct-2015 9:31 am
நல்ல ரசனை கவிதை... காதலின் இலக்கணம் அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Oct-2015 9:03 am
அ க செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2015 6:43 am

விண்ணாட்டில் தோன்றும்வெண் வண்ண நிலவேநீ
மண்ணாட்டில் வந்துதித்த மாயமென்ன- கண்ணசைவில்
கல்நெஞ்சை கலங்கடிக்கும் கலைகற்ற தெங்கேவா
மல்யுத்தம் கொள்வோம் மகிழ்ந்து.

மேலும்

அ க செந்தில் குமார் - அ க செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2015 5:40 pm

நான்பணிந்த தந்தநாத நாயகனின் தாளன்றி
ஊன்நெஞ்சம் கொண்டாரின் ஊளையல்ல- ஆன்மிகத்
தேடுதல் உயர்ந்த தவமென் றுணராதார்
பாடுபொரு ளெல்லாம் பதர்.

மேலும்

எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டிய தோழருக்கு நன்றி... 26-Oct-2015 5:24 am
நன்று பாடு பொருளெல்லாம் என . திருத்தவும் வாழ்க 25-Oct-2015 10:49 pm
அ க செந்தில் குமார் - அ க செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Oct-2015 1:05 pm

கனியமுதும் பால்கலந்த கற்கண்டும் சேர்த்துன்
புனிதமிக்க பாதத்தில் பூவைத்து – வானில்
கதிருதிக்கும் முன்னமே கண்மூடி நித்தம்
துதிப்பேன் தகரென் துயர்.

மேலும்

வேண்டினினும் வேண்டும் நன்மை வேண்டும் தீவினை விலக வேண்டும் 23-Oct-2015 9:36 pm
வேண்டுவதை வேண்டி நிற்பது நம் உரிமை. வாழ்வின் நிறைவைத் தருவதும் அவனே... வாழ்வில் நிறைவாய் தருவதும் அவனே... 23-Oct-2015 2:11 pm
எத்தனை முறை கேட்டிருப்பீர். தகர்ந்ததா மூளை(மலம்) எனும் துயர் !? 23-Oct-2015 1:17 pm
அ க செந்தில் குமார் - அ க செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2015 6:19 am

அழியாத ஓவியமே அற்புதமே எந்தன்
விழிகள் உறங்கவில்லை விண்மகளே - ஆழியுள்
மூச்சடைத்து கண்டெடுத்த முத்துமணி உன்விழிவேல்
வீச்சால் விடைதா விரைந்து.

மேலும்

மிக நன்றி.... நான் இலக்கணம் அதிகம் கற்காதவன். என் குறைகளை சுட்டிக் காட்டுங்கள்... நான் கற்றுக் கொள்வேன். 21-Oct-2015 8:33 am
நல்ல எழுத்துவளம் !! கொஞ்சம் கட்டமைப்பினில் கவனம்.காட்டவும் !! 21-Oct-2015 8:09 am

வானில் வந்துதித்த வெண்ணிலவே நீதரும்
தேனின்பத் தீண்டலால் தேறினேன் - இனியென்
மனதில் துயரம் மறைந்தோடும் இன்பம்
எனக்கு தொடர்கதை யாம்.

மேலும்

துயர்நேரின் வெம்பாது துக்கம் துடைத்தால்
உயர்வின் நிலைஉனக்கும் உண்டு - அயராது
பாடுபட்டால் வானமும் பாதையிடும் வையமும்
பாடுமே உன்வான் புகழ்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மேலே