மனம் பேசியது
மனம் பேசியது.
காற்று அடித்தால்
காடு சாயும்
கள் அடித்தால்
கால் சாயும்.
கன்னியர் கண் அடித்தால்?
கன்னியர் கண் அடித்தால்
காளையர் மனம் சாயும் .
சண்டியூர் பாலன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

மனம் பேசியது.
காற்று அடித்தால்
காடு சாயும்
கள் அடித்தால்
கால் சாயும்.
கன்னியர் கண் அடித்தால்?
கன்னியர் கண் அடித்தால்
காளையர் மனம் சாயும் .
சண்டியூர் பாலன்.