விளைந்த கதிர்தான் வீடு வரும்
நான்பணிந்த தந்தநாத நாயகனின் தாளன்றி
ஊன்நெஞ்சம் கொண்டாரின் ஊளையல்ல- ஆன்மிகத்
தேடுதல் உயர்ந்த தவமென் றுணராதார்
பாடுபொரு ளெல்லாம் பதர்.
நான்பணிந்த தந்தநாத நாயகனின் தாளன்றி
ஊன்நெஞ்சம் கொண்டாரின் ஊளையல்ல- ஆன்மிகத்
தேடுதல் உயர்ந்த தவமென் றுணராதார்
பாடுபொரு ளெல்லாம் பதர்.