விளைந்த கதிர்தான் வீடு வரும்

நான்பணிந்த தந்தநாத நாயகனின் தாளன்றி
ஊன்நெஞ்சம் கொண்டாரின் ஊளையல்ல- ஆன்மிகத்
தேடுதல் உயர்ந்த தவமென் றுணராதார்
பாடுபொரு ளெல்லாம் பதர்.

எழுதியவர் : அ. க. செந்தில் குமார் (25-Oct-15, 5:40 pm)
பார்வை : 59

மேலே