உன் கரம் பிடித்தேன்

காரணம் ஏதும் இன்றி உன்
கரம் பிடித்தேன் என் - தோழியே
என் வாழ்வின் எல்லை- வரை
என் மனம் வாடும் நேரம்
உன் அன்பில் என்னை - அணைத்திட
எனது உயிரில் ஓர் உயிராய்
கலந்தவள் நீதானே பெண்ணே - தயக்கம்
ஏனடி மௌனம் ஏதும் இன்றி
நீயும் உண்மை சொல்லடி பெண்ணே ...!


வானவில்.க்வ்ஸ்

எழுதியவர் : வானவில்.க்வ்ஸ் (20-Nov-15, 2:28 am)
சேர்த்தது : வானவில் க்வ்ஸ்
Tanglish : un karam pidithen
பார்வை : 727

மேலே