குழந்தைகளை மேலே தூக்கி எறிந்து விளையாடுவது மிகவும் ஆபத்தானது

குழந்தைகளை மேலே தூக்கி எறிந்து விளையாடுவது மிகவும் ஆபத்தானது

குழந்தைகளின் மூளை வளர்ச்சி முழுமையடைவதற்கு சில வருடங்கள் ஆகும் , அதுவரை மூளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையே இடைவெளி காணப்படும் .

ஆகையால் குழந்தைகளை மேலே தூக்கி எறிந்து விளையாடும்போது அந்த இடைவெளியில் மூளை இடப்பெயர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகம் .

மூளை இடப்பெயர்ச்சி அடைந்தால் ????? என்னவாகும் என்று நீங்களே சிந்தித்துப்பாருங்கள்

எழுதியவர் : செல்வமணி (21-Nov-15, 9:34 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 111

சிறந்த கட்டுரைகள்

மேலே