மனித நேயம்

காட்டாறு கரை புரண்டு வருகிறதா
நாணலாய் மாறு
புயல்க்காற்று புறப்படுகிறதா
புல்லாய் மாறு
தொட்டாச் சிணுங்கியாய் இருப்பதும்
பச்சோந்தியாய் மாறுவதும்
தப்பில்லை
மனித நேயத்தை
நீ
மறுதலிக்காத வரை!

எழுதியவர் : (5-Dec-09, 1:18 pm)
பார்வை : 1410

சிறந்த கவிதைகள்

மேலே