இலையோடு

"கண் போல்
காத்திடுங்கள் எம்மை
உம் கண்களை மட்டுமல்ல
வாழும் வரை
உயிர் காக்க
நானிருக்கிறேன்"
இப்படிக்கு இலைகள்
மட்டுமல்ல
இலையோடு மரங்கள்!
"கண் போல்
காத்திடுங்கள் எம்மை
உம் கண்களை மட்டுமல்ல
வாழும் வரை
உயிர் காக்க
நானிருக்கிறேன்"
இப்படிக்கு இலைகள்
மட்டுமல்ல
இலையோடு மரங்கள்!