சொல்ல மறந்த காதல்

கள்ளமில்லையடா என் பார்வைகளில்
உனை ஒழிந்தது நின்று பார்க்கையில்
கவலையும் இல்லையடா
உன்னை தூரம் நின்று ரசிக்கையில்
இனியென்ன மூச்சுக் காற்றும் வேணாம்டா
இந்த ஜென்மம் போதுமடா
அன்று நீ பார்த்த -அந்த
ஒற்றைப் பார்வை தானடா
இன்றும் என் புத்தகம் மூடிய மயில் இறகாய்
புத்தியில் மறைத்தேன் தெரியவில்லை ......