விசாரணை முடிஞ்சதும் வந்துடுவார்
பருப்பு வாங்கப் போன மனுசன இன்னும் காணாமே...
பருப்பு வாங்க வர்றவங்கள எல்லாம் ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போய் போலீஸ் தனியா விசாரிக்கிறாங்களாம்.... சொத்து இவங்கள்ட்ட எப்படி அதிகமா வந்துச்சுன்னு... விசாரணை முடிஞ்சதும் வந்துடுவார் கவலைப்படாதீங்க...