மனத்துள் ஒரு வலி

எதை எதையோ நிறுத்துகிறோம்
மழையும் வெயிலும்..
பிறப்பும் இறப்பும் .
சூரிய அஸ்தமமும் மறைவும்
புயலும் சுனாமியும்

நிறுத்த முடியவில்லையே.
.

அதையும் நிறுத்திவிட்டால்..
நானே இறைவன் என்றோ
இறைவனே இல்லை என்றோ

விவாதம் செய்ய ஒரு கூட்டமும் முளைக்கும்..

மனிதனை மீறிய ஒரு ஷக்தி உண்டு என்பதற்கு சான்றுகளே இவை..

இனியாவது நம்பட்டும்..






..

எழுதியவர் : fathima shahul (4-Dec-15, 7:14 pm)
சேர்த்தது : ஃபாத்திமா ஷாஹுல்
பார்வை : 178

மேலே