மனைவியிடம் ஒரு வரம்

மனைவி:”நேத்திக்கு நான் வைரத்தோடு கேட்டப்ப
மாட்டேன்னுட்டு இன்னிக்கு ஏன் வாங்கிண்டு
வந்திருக்கீங்க?”
-
கணவன்:”பொண்டாட்டி ஆசைப்பட்டு கேட்டதை
வாங்கித்தராட்டா,அடுத்த ஜன்மத்திலயும் அவதான்
பொண்டாட்டியா வருவான்னு பெரியவங்க
சொல்லியிருக்காங்களாம்.அதான் பயந்து போய்
வாங்கிண்டு வந்துட்டேன்”

எழுதியவர் : செல்வமணி (14-Dec-15, 12:05 am)
பார்வை : 199

மேலே