சென்னை வெள்ளம் 01122015

இருளில் முடங்கிய வானம்
மழையில் முடங்கிய பூமி
கண்ணீரில் முடங்கிய மக்கள்
செயலற்று முடங்கிய அரசு !

எழுதியவர் : சூரியன் வேதா (16-Dec-15, 12:21 pm)
பார்வை : 125

மேலே