sisuvin anbu
சாதத்தோடு
சேர்த்துப் பிசைந்த
பாட்டியின் பாசம்...
சாமியிடம் எனக்காக
வேண்டிடும்
பாச அண்ணன்...
கொஞசுவதர்காக
ஓடிவருகின்ற
அன்புத் தந்தை...
முகம்தெரியாதஎனக்காக காத்திருக்கின்றனர் அன்பொழுக,
சீக்கிரம் பெற்றெடு அன்னையே...
ஆர்வமாய் உள்ளேன்
அன்பு உள்ளங்களோடு
வாழ்வைத் துவங்கிட...