manathu kasanhthathu
யாழினும் இனிமை என்றபோதும்
மழலைச் சொல்லில்
மனது கசந்தது
கையில் தட்டுடன் - வாசலில்
"அம்மா" என்றபொழுது...
யாழினும் இனிமை என்றபோதும்
மழலைச் சொல்லில்
மனது கசந்தது
கையில் தட்டுடன் - வாசலில்
"அம்மா" என்றபொழுது...