ஏன் அடித்தான்

"நேற்று நகையைத் திருடினவன் அவரை இன்னிக்கு வந்து ஏன் அடிச்சிட்டுப் போனான் ?"
"எல்லாம் கவரிங் நகையா இருக்கே .ஒன்னு கூடவா தங்கத்துல வச்சிருக்க மாட்டியான்னு கேட்டு அடிச்சானாம் ."

எழுதியவர் : மதிபாலன் (31-Dec-15, 11:45 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 152

மேலே