நீதி யாதெனில்
ஒருத்தன் ஆளில்லாத வயற்காட்டில் ஒரு பாழடைந்த கிணற்றுக்குப் பக்கத்தில் அமர்ந்து.....94,94,ன்னு சத்தமா சொல்லிக்கிட்டிருந்தானாம்....அருகில் சென்ற ஒருவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் இவன் எதை எண்ணறான்...னு...அவங்கிட்ட போய் கேட்டானாம்... ம்..நீயே கீழே குனிஞ்சு பாருன்னு சொல்லி ,குனிஞ்சவனை பின்னாலிருந்து தள்ளிவிட்டுட்டு இப்போ 95,95, ன்னு சொல்ல ஆரமிச்சான்..இதனால் அறியப்படும் நீதி யாதெனில்.....!