ஆய்வு
காவல் நிலையத்தில் டி எஸ் பி விசிட்
இன்னைக்கு எதனை எப் ஐ ஆர் ? ஒன்னு
திருடன் , கொலைகாரன் எதனை பெற புடிச்சே
ஒன்னுமில்ல்லை , என்னதான் வேலை பார்த்திங்க
டாஸ்ம்மார்க் எதித்து போராட்டம் பண்ணிய பெண்கள் முதியோர்
இவர்களை கைது செய்து பின்னர் விடுவிதோம் , அப்புறம்
குடிக்க சென்ற நுகர்வோரை பத்திரமா பாத்துகிடோம்
அப்புறம், குடி நீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்களை
கைது செய்து பின்னர் விடுவிதோம், வெறி குட் , அப்புறம்
கோயில் கும்பாபிஷேகத்த்ற்கு ஒரு காவலரையும் மற்றவர்களை
மினிஸ்டர் பாதுகாபிர்க்கும் அனுப்பி உள்ளோம் . நன்று இப்பிடித்தான்
புறப்பட்டார் டி எஸ் பி