மடிதனில் ஏந்திக்கொள்

என் நினைவெல்லாம்
உன் அருகே! ...
உன் அருகினிலே
என் உயிரே !...
ஓர் நொடி
வாழ்வினில் மறப்பாய்
எனில் மண்ணில்
மறைவதற்குள்
மடிதனில்
ஏந்திக்கொள் ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Jan-16, 3:49 pm)
பார்வை : 96

மேலே