காதலை இவளிடத்தில் கற்றுக்கொள்

உருமாறி
நரைகூடி
பற்கள் சில காணாமல்
கைகள் தளர்ந்து
தசை சுருங்கி உடல் குறுகி
இந்நிலையிலும் தன் இறுதி நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கும் கணவனுக்கான பனிவுடைகளை செய்து
ஒவ்வொரு நொடியும் தன் உயிரை எமன் பரித்துவிடுவனோ' என்ற
அச்சத்தில் கண் இமைக்காமல் காவல் கொண்டிருக்கும் பெண் தெய்வத்திடம் ....

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (11-Jan-16, 2:51 pm)
பார்வை : 95

மேலே