பள்ளிப் பருவமதில்

தோழமையே..
கரை இல்லா ஆனந்தம்
அதில் சிறு பிரிவுகல்..
முழு நேர படிப்பு
அதில் சில சந்தேகங்கள்..
முப் பொழுதும் அடக்கம்
அதில் ஒருவித குழப்பம்..
பாசத்தில் சொட்டும் தென்
அதில் ஒரு ஊமை குறும்பு..
பட்டம் பூச்சியை பரவசம்
அதில் வேறு அவசரம் ..
யுகங்களாய் என்னுள்
என் நினைவுகள்
என்றும் பசுமரத்தானிகளாய்...

எழுதியவர் : தமிழ்நிலா (5-Feb-16, 10:52 am)
சேர்த்தது : தமிழ்நிலா
பார்வை : 202

மேலே