மாவீரன்

விடுமுறைக்கு வருவானென‌
வீதியிலே காத்திருந்தாள் தாய்
வந்ததம்மா பெட்டி...

அட்சதை தூவி
ஆசிர்வதித்து மகன்
ஆண்டாண்டு காலம்
வாழ்வானென கனவுகண்டாள்..

வீதியெல்லாம் மலர்தூவி
அனுப்பிவைக்கவா
பெற்றெடுத்தாள்...

காளனே உனக்கு
கண்ணில்லையோ...

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (13-Feb-16, 4:06 pm)
Tanglish : maaveeran
பார்வை : 78

மேலே