மாவீரன்
விடுமுறைக்கு வருவானென
வீதியிலே காத்திருந்தாள் தாய்
வந்ததம்மா பெட்டி...
அட்சதை தூவி
ஆசிர்வதித்து மகன்
ஆண்டாண்டு காலம்
வாழ்வானென கனவுகண்டாள்..
வீதியெல்லாம் மலர்தூவி
அனுப்பிவைக்கவா
பெற்றெடுத்தாள்...
காளனே உனக்கு
கண்ணில்லையோ...