அத்தனையும் மறந்தவளே

ஒற்றையடிப் பாதையிலே
ஓரக்கண்ணால் பார்த்தவளே
ஒத்துவராதென்றிருந்தால்
நான்
ஒதுங்கியே போய்யிருப்பேண்டி
****
காலையில எனப்பார்க்க
காலகடுக்க நிப்பாயடி
மாலையில ஒனப்பார்க்க
நான்
மதிகெட்டுப்போன்னடி
*****
ஒருநாளா இருநாளா
ஒவ்வொருநாளுமடி

ஒன்ஓரக்கண்பார்வைக்காய்
ஓயாமல் அலைந்தேனடி
****
அத்தனையும் மறந்தாயடி
அத்தான் என்ற்வளே
அத்தனையும் மறந்தாயடி

எழுதியவர் : எம் ஸி ஏ .பரீத் (21-Feb-16, 12:24 am)
பார்வை : 125

மேலே