இதய சிறை
ஏன் நுழைந்தாய் ?
எனக்குள்ளே தீவிரவாதியாக ...
அதனாலே கட்டுண்டு கிடக்கிறாய்
என் இதய சிறையில் ,
காலங்காலமாய் ...
மௌன போர் நடத்தி ,
என் உணர்வுகளை கடத்தி
காதல் வசப்பட வைத்து
தண்டனை அனைத்தும் நீயே பெற்றாய்..
ஏன் நுழைந்தாய் என்னுள் ?