சாருமதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சாருமதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jul-2014
பார்த்தவர்கள்:  391
புள்ளி:  64

என்னைப் பற்றி...

கவிதைகளை சுவாசிப்பவள் ..

என் படைப்புகள்
சாருமதி செய்திகள்
சாருமதி - சாருமதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2016 3:45 pm

ஏன் நுழைந்தாய் ?
எனக்குள்ளே தீவிரவாதியாக ...

அதனாலே கட்டுண்டு கிடக்கிறாய்
என் இதய சிறையில் ,
காலங்காலமாய் ...

மௌன போர் நடத்தி ,
என் உணர்வுகளை கடத்தி
காதல் வசப்பட வைத்து
தண்டனை அனைத்தும் நீயே பெற்றாய்..

ஏன் நுழைந்தாய் என்னுள் ?

மேலும்

ஆம் ...காதல் சிறைக்குள் அடைபட தவம் செய்வோர் கோடி ..அது அன்பின் அடையாளம் அன்றோ ? மிக்க நன்றி கருத்து பகிர்தமைக்கு .. 25-Feb-2016 3:31 pm
நன்றி தோழரே ..அழகான காரணம் கூறியமைக்கு ...மிக்க மகிழ்ச்சி .. 25-Feb-2016 3:29 pm
பார்வைகளின் கூடலில் மனங்கள் மோதியதால் காதலுக்குள் விழுந்த உயிர்கள் காரணம் அறியாதவை 24-Feb-2016 5:18 pm
காதல் சிறைக்குள் இருப்பது இனிய தண்டனை யன்றோ ? நன்று 24-Feb-2016 4:00 pm
சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2016 3:45 pm

ஏன் நுழைந்தாய் ?
எனக்குள்ளே தீவிரவாதியாக ...

அதனாலே கட்டுண்டு கிடக்கிறாய்
என் இதய சிறையில் ,
காலங்காலமாய் ...

மௌன போர் நடத்தி ,
என் உணர்வுகளை கடத்தி
காதல் வசப்பட வைத்து
தண்டனை அனைத்தும் நீயே பெற்றாய்..

ஏன் நுழைந்தாய் என்னுள் ?

மேலும்

ஆம் ...காதல் சிறைக்குள் அடைபட தவம் செய்வோர் கோடி ..அது அன்பின் அடையாளம் அன்றோ ? மிக்க நன்றி கருத்து பகிர்தமைக்கு .. 25-Feb-2016 3:31 pm
நன்றி தோழரே ..அழகான காரணம் கூறியமைக்கு ...மிக்க மகிழ்ச்சி .. 25-Feb-2016 3:29 pm
பார்வைகளின் கூடலில் மனங்கள் மோதியதால் காதலுக்குள் விழுந்த உயிர்கள் காரணம் அறியாதவை 24-Feb-2016 5:18 pm
காதல் சிறைக்குள் இருப்பது இனிய தண்டனை யன்றோ ? நன்று 24-Feb-2016 4:00 pm
சாருமதி - சாருமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2015 3:32 pm

இதயத்தில் வலி ..
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது
இதயத்தில் வலி ...

பெண்ணே ..
உன்னை எதிரே பாராத போதும்
வலி தான் ...

என்ன மந்திரம் செய்கிறாய் ?
இப்படி சுழன்று ஆடுகிறதே மனது ..
வேண்டும் என்று செய்கிறாயா ? இல்லை
வேண்டாம் என்று செய்கிறாயா ? புன்னைகையை ...

நீ நல்லவளா ? கெட்டவளா ?
பட்டி மன்றத்திலே பந்தாடுகிறதே மனது ..
இதயத்தில் வலி ...

நீ பாசக்காரியா ? இல்லை வேஷக்காரியா ?
கண்டு கொள்ள துடிக்கிறது மனது , உன்னை
கண்ட நாள் முதல் ...

பெண்ணே ...
ஒரு வார்த்தை சொல் ...
நான் சாகக்கிடக்கிறேன் ....

மேலும்

சாருமதி அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2015 11:34 am

சிங்கார விளக்குகளால்
உங்கள் வீடு நிறைதிருக்க ...

சிந்தாத முத்துக்களாய் ஒளி
பரவி கிடக்க ...

அங்கங்கே அகல் விளக்குகள்
அழகுறவே ..
மங்காத செல்வத்தை இல்லத்தில்
தந்திடுமே ....

மாதர்களே .
இத்திருகார்திகை நன் நாளில்
அனைவரும் இல்லங்களில்
தீபமேற்றுங்கள் ..

அளவில்லா மகிழ்ச்சி
பெருகும் ..
இது உறுதி ...

மின்சார விளக்குகளை , முடக்கி விட்டு
எண்ணெய் , திரி இட்டு
இன்று ஒரு நாள் ஏற்றுங்கள்
அகல் விளக்கை ...

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 28-Dec-2015 9:47 am
அகத்தின் உண்மையான மகிழ்ச்சியை காண ஒரு வழி காட்டினீர் அருமை தொடருங்கள்..... 27-Dec-2015 3:09 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:54 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே ..தங்களுக்கும் என் தீப திருநாள் வாழ்த்துக்கள் ... 25-Nov-2015 3:51 pm
சாருமதி அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2015 12:04 pm

இயற்கையை நாம்
அழித்தால் ,
இயற்கை நம்மை அழிக்கும் ..

உண்மை தான் ..
தண்ணீருக்காக நாம் தவம்
கிடந்த நாட்கள் போய்,

தண்ணீரிலே நாம் தவம்
கிடக்கும் நாள் வந்தது ...

வெள்ளத்தில் தத்தளிக்கும் ,
மக்களின் வேதனை
சொல்லி மாளாது ...

உயர்வு தாழ்வின்றி ,
சாதி பேதமின்றி , அனைவரையும்
புரட்டி போட்ட
வருண பகவானுக்கு யார் மேல்
என்ன கோபமோ ?

காட்டை அழித்து நாட்டை
பெருக்கியவர் மேல் கோபமோ ?

மரங்களை வெட்டி சாய்த்த
மனிதர்கள் மேல் கோபமா ?

இயற்கை தந்த வளங்களை எல்லாம்
அழிக்க முயன்ற அரக்கர் மேல் கோபமா ?

நிரம்பி நின்ற ஏரி குளங்களை எல்லாம்
தூர் வார மறந்தவர்கள் மேல் கோபமா ?

எவர்

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ... 28-Dec-2015 9:50 am
தங்கள் கருத்திற்கு மிகவும் மகிழ்ச்சி ... 28-Dec-2015 9:49 am
இயற்க்கைக்கு எதிரான மனிதன் மீது கொண்ட கோபமே...... அருமை தொடருங்கள்...... 27-Dec-2015 3:08 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:55 am
சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 12:04 pm

இயற்கையை நாம்
அழித்தால் ,
இயற்கை நம்மை அழிக்கும் ..

உண்மை தான் ..
தண்ணீருக்காக நாம் தவம்
கிடந்த நாட்கள் போய்,

தண்ணீரிலே நாம் தவம்
கிடக்கும் நாள் வந்தது ...

வெள்ளத்தில் தத்தளிக்கும் ,
மக்களின் வேதனை
சொல்லி மாளாது ...

உயர்வு தாழ்வின்றி ,
சாதி பேதமின்றி , அனைவரையும்
புரட்டி போட்ட
வருண பகவானுக்கு யார் மேல்
என்ன கோபமோ ?

காட்டை அழித்து நாட்டை
பெருக்கியவர் மேல் கோபமோ ?

மரங்களை வெட்டி சாய்த்த
மனிதர்கள் மேல் கோபமா ?

இயற்கை தந்த வளங்களை எல்லாம்
அழிக்க முயன்ற அரக்கர் மேல் கோபமா ?

நிரம்பி நின்ற ஏரி குளங்களை எல்லாம்
தூர் வார மறந்தவர்கள் மேல் கோபமா ?

எவர்

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ... 28-Dec-2015 9:50 am
தங்கள் கருத்திற்கு மிகவும் மகிழ்ச்சி ... 28-Dec-2015 9:49 am
இயற்க்கைக்கு எதிரான மனிதன் மீது கொண்ட கோபமே...... அருமை தொடருங்கள்...... 27-Dec-2015 3:08 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:55 am
சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 11:34 am

சிங்கார விளக்குகளால்
உங்கள் வீடு நிறைதிருக்க ...

சிந்தாத முத்துக்களாய் ஒளி
பரவி கிடக்க ...

அங்கங்கே அகல் விளக்குகள்
அழகுறவே ..
மங்காத செல்வத்தை இல்லத்தில்
தந்திடுமே ....

மாதர்களே .
இத்திருகார்திகை நன் நாளில்
அனைவரும் இல்லங்களில்
தீபமேற்றுங்கள் ..

அளவில்லா மகிழ்ச்சி
பெருகும் ..
இது உறுதி ...

மின்சார விளக்குகளை , முடக்கி விட்டு
எண்ணெய் , திரி இட்டு
இன்று ஒரு நாள் ஏற்றுங்கள்
அகல் விளக்கை ...

மேலும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழமையே ... 28-Dec-2015 9:47 am
அகத்தின் உண்மையான மகிழ்ச்சியை காண ஒரு வழி காட்டினீர் அருமை தொடருங்கள்..... 27-Dec-2015 3:09 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:54 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே ..தங்களுக்கும் என் தீப திருநாள் வாழ்த்துக்கள் ... 25-Nov-2015 3:51 pm
சாருமதி - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2015 12:55 pm

இந்தியன் நாணயங்கள் அறிய புகைப்படங்கள்

https://naiadseye.files.wordpress.com/2012/12/money4.jpg

[image][image]


https://indiacoin.files.wordpress.com/2012/10/1845.jpg


http://1.bp.blogspot.com/-n0KHBEvctjQ/UKi0l6yJY9I/AAAAAAAAASQ/zrv1koTO-cc/s1600/1839+-+%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81!.png


http://tamil.goodreturns.in/img/2014/03/25-1395732118-13-imagesof1835.jpg

https://vimarisanam.files.wordpress.com/2013/11/thambadi-1.jpg?w=640


https://vimarisanam.files.wordpress.com/2013/11/thondi-kaalana-2.jpg


http://1.bp.blogspot.com/-nFm7QYmwc1Y/UKi33BlZEFI/AAAAAAAAATA/oPFztgg9fuA/s1600/1347021597_436461498_1-Pictures-of--The-Indian-Old-Money-JunctionFor-Sale.jpg


https://jkcollectworld.files.wordpress.com/2012/03/quarteranna18331.jpeg


கிழக்கு இந்திய கம்பெனி நாணயங்கள்.

http://1.bp.blogspot.com/-i3b51wr8ohw/UPunaIn2B7I/AAAAAAAAB_4/4BBKnMcPu_k/s320/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg


http://www.neerottam.com/artpost/wp-content/uploads/2009/03/10paisa.jpg


http://2.bp.blogspot.com/-fBFdHldLf9c/UyGPznXixGI/AAAAAAAAG7s/6Z2SGcTnb0I/s1600/10-1394449395-25-paisa-coin-600.jpg





மேலும்

நாணயமே நம் பழமை பறைசாற்றும் கலாச்சார சின்னங்கள் காலத்தால் அழியாத ஒரு பொக்கிஷம் . என்றும் நம் நினைவில் உள்ளது. அந்த நாள் ஞாபகம் வந்ததே. நன்றி. 09-Sep-2015 5:51 pm
மிக்க நன்றி ...பயனுள்ள தகவல் தோழமையே ... 09-Sep-2015 2:44 pm
சாருமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2015 5:12 pm

உனக்காக உருகி ,
ஓராயிரம் கவி பாடியும் , சிரிக்க மறுத்த
சின்ன பூ நீயடி ...

வதைப்பதே தொழிலாய் கொண்டுள்ளாய்
என்னை ..
வசீகர பார்வையால் எனை
கொன்று , எந்த கோட்டையை பிடிப்பாய் ?

நிம்மதியில்லா இரவுகளை தந்து
என் உறக்கத்தை நிர்மூலமாகியவளே ..
எங்கு கற்றாய் இந்த வித்தையை ?
இதயம் உண்டா ? உன்னில் ..
இரக்கமற்றவளே ...

என் கவிதைகளும் என்னை பரிகாசம்
செய்கிறது பாரடி ...

உனக்காக உருகி
ஓராயிரம் கவி பாடினேன் ...
இனியும் மறந்தும் பிறந்து விடாதே..
என் காலத்தில்..

அமைதி தேடுகிறது என் தனிமை உன்னால் ..
புரிந்து கொள் ...
அன்பை சுவாசிக்க கற்று கொள் முதலில் ..
அது ஒன்றே உலகின் ஜீவா நாடி

மேலும்

நன்றி நண்பா ... 07-Jul-2015 11:02 am
அருமை 07-Jul-2015 4:37 am
நன்றி வர்ணனைக்கு ...தோழரே... 15-Jun-2015 3:01 pm
அழகு :) 14-Jun-2015 9:32 am
சாருமதி - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2015 4:11 pm

நீ தானே எந்தன் தேவதை
என்னும் போதெல்லாம்
வாய்விட்டு சிரித்து
பொய் சொல்கிறான்
என்கிறாய் அன்பே...

தேவதையே பொய்யாக
இருக்கும் போது
தெரிந்திடா தேவதைக்காக
நீயும் தானே
பொய் சொல்கிறாய்.

மேலும்

அருமை 01-May-2015 11:23 am
தங்களின் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிகள் 25-Apr-2015 8:34 pm
அழகு... 22-Apr-2015 6:25 pm
தங்களின் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிகள் 21-Apr-2015 8:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
முத்துமணி

முத்துமணி

ஜகார்த்தா, இந்தோனேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (29)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
balalbkd

balalbkd

புதுச்சேரி
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (29)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
நிஷா

நிஷா

chennai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே