கவிதை நான் எழுதுவேன் உன் நெஞ்சில்
தேன்மலரில் தென்றல் எழுதும் மலர்க்கவிதை
வான்நிலவு நீலத்தின் மீதெழுதும் வெண்கவிதை
தேன்இதழில் நீயெழுதும் புன்னகைப் பூங்கவிதை
நான்எழுது வேன்உன்நெஞ் சில்
---கவின் சாரலன்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
ஆர்வலர்கள் முயலுங்கள் .