என்னை கொன்று எழுதுகிறாய்

காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...

நான்
கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
என்னை கொன்று ....
எழுதுகிறாய் ...!!!

கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Mar-16, 9:13 pm)
பார்வை : 333

மேலே