அந்த கவிதைதான்
இவ்விரவை
மென்ற என் விழிகள்,
எங்கோ குரைக்கும்
நாய் ஒன்றின் வால்"லென
ஆடிக்கொண்டிருக்கிறது
விட்டத்திலொரு
நிமிர்க்க இயலாக் கவிதை வடிவம் !!!
இவ்விரவை
மென்ற என் விழிகள்,
எங்கோ குரைக்கும்
நாய் ஒன்றின் வால்"லென
ஆடிக்கொண்டிருக்கிறது
விட்டத்திலொரு
நிமிர்க்க இயலாக் கவிதை வடிவம் !!!