உருக்கமான காதல் கவிதை 03

நீ
எத்தனை நியாயங்கள்....
சொன்னாலும் கேட்டாலும் ...
அத்தனைக்கும் விடை தேட ...
என்னால் முடியாது ...!!!

விடை தேட முற்பட்டால் ...
அது காதலுமாகாது....!!!

நான்
உன் கண்ணாய் இருக்கவே ...
ஆசைப்பட்கிறேன் ....
நீ கண்ணீராய் இருக்கவே ...
ஆசைப்படுகிறாய் ....!!!

&

கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Mar-16, 8:12 pm)
பார்வை : 808

மேலே